தீவன புல் நறுக்கும் கருவிகளை 40 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 20.06.2025
வெளியிடப்பட்ட தேதி : 24/06/2025

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு ரூ.11.60 லட்சம் மதிப்பிலான தீவன புல் நறுக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப.., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.(PDF 38KB)