துறைமங்கலம் ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 17.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 17/07/2026
துறைமங்கலம் ஏரியினை நவீன முறையில் மேம்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைப்பது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)