Close

தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் – 01.08.2024

வெளியிடப்பட்ட தேதி : 05/08/2024
Meeting of the District Monitoring officer regarding water bodies that have been desilted - 01.08.2024
மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் தூர்வாரப்பட்டுள்ள நீர்நிலைகள் குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்/ தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம்,இ.ஆ.ப.., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது..(PDF 33KB)