தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் கால்பந்து போட்டியில் பங்கேற்று வெற்றிப் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர் – 14.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 16/05/2025

தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் கால்பந்து போட்டியில் பங்கேற்று வெற்றிப் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆப., அவர்களிடம் பரிசு கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.(PDF 38KB)