தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி – 11.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 13/08/2025

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ,ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.(PDF 38KB)