தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணி – 24.01.2025
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2025

போக்குவரத்துக் காவல்துறையின் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)