நகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டம் – 18.03.2025
வெளியிடப்பட்ட தேதி : 19/03/2025

பெரம்பலூர் நகராட்சிகுட்பட்ட கலைஞர் கருணாநிதி நகர் பகுதியில் நகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு.
(PDF 38KB)
(PDF 38KB)