Close

நகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டம் – 19.04.2025

வெளியிடப்பட்ட தேதி : 21/04/2025
Special Scheme for providing house site pattas in urban areas - 19.04.2025
நகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் அரணாரை, திருநகர், துறைமங்கலம் ஆகிய பகுதிகளில், வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக பயனாளிகளின் வீடுகளுக்கே மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)