Close

நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு – 28.03.2024

வெளியிடப்பட்ட தேதி : 31/03/2024
Inspection of the preparatory work being done at the counting centres for the Perambalur Parliamentary Constituency - 28.03.2024
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு. ராஜேந்திரகுமார் வர்மா, இ.ஆ.ப., அவர்கள், காவல்துறை பார்வையாளராக திரு.மனிஷ் அகர்வால்,இ.கா.பா, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஷியாம்ளாதேவி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.(PDF 33KB)