நில அளவை மற்றும் நிலவரி திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் – 05.02.2025
வெளியிடப்பட்ட தேதி : 06/02/2025

பெரம்பலூர் மாவட்டத்தில் நில அளவை மற்றும் நிலவரி திட்டப் பணிகள் தொடர்பாக நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் திரு.ப.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ்பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)