பள்ளிச் சீருடைகள் மற்றும் முன்பருவக் கல்வி உபகரணங்களை குழந்தைகள் நல மையத்தில் பயின்று வரும் குழந்தைகளுக்கு வழங்கும் பணியினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்– 10.06.2025
வெளியிடப்பட்ட தேதி : 12/06/2025

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைகள் நல மையத்தில் பயின்று வரும் 18,802 குழந்தைகளுக்கு பள்ளிச் சீருடைகள் மற்றும் முன்பருவக் கல்வி உபகரணங்கள் வழங்கும் பணியினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். (PDF 38KB)