பாலின வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி – 30.01.2024
வெளியிடப்பட்ட தேதி : 31/01/2024

பாலின வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்(PDF 33KB)