Close

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு – 06.03.2026

வெளியிடப்பட்ட தேதி : 09/03/2026
Integrated Service Centre for Persons with Disabilities Opened in Perambalur - 06.03.2026
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ.31.75 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த விழுதுகள் சேவை மையத்தினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் இன்று (06.03.2026) திறந்து வைத்தார்.(PDF 38KB)