பெரம்பலூர் சர்க்கரை ஆலைய பங்குதாரர்களின் 48வது வருடாந்திர பேரவைக்கூட்டம் – 25.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 26/09/2025

பெரம்பலூர் சர்க்கரை ஆலைய பங்குதாரர்களின் 48வது வருடாந்திர பேரவைக்கூட்டம் பேரவையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.த.அன்பழகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)