பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு – 18.02.2025
வெளியிடப்பட்ட தேதி : 19/02/2025

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடு, குடியிருப்புகளில் குப்பைகளை தரம்பிரித்து சேகரம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)