பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் முதல்வர் கோப்பை வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினர் – 16.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 17/09/2025

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு ரொக்கப் பரிசுகளையும், பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் ஆகியோர் வழங்கினர்.(PDF 38KB)