பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டப் பணிகளுக்கு – 14.08.2025 அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 14/08/2025

குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.என். அருண்நேரு அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)