பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார் – 27-06-2025
வெளியிடப்பட்ட தேதி : 27/06/2025

பெரம்பலூர் மாவட்டத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தகவல்.(PDF 38KB)