பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 7501.06 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்- 10.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 11/02/2026
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் வங்கிகளுக்கான, 2026-2027-ம் நிதி ஆண்டுக்கான மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பாக, ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியின் வழிகாட்டுதலின்படி, தயார் செய்யப்பட்ட கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந,மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (10.02.2026) வெளியிட்டார்.(PDF 38KB)