பெரம்பலூர் மாவட்டம்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்– 10.06.2025
வெளியிடப்பட்ட தேதி : 12/06/2025

பெரம்பலூர் மாவட்டம்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.இந்நிகழ்வினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் நேரலையில் பார்வையிட்டு, குத்து விளக்கேற்றினார். (PDF 38KB)