பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் – 01.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 03/09/2026
பெற்றோர்கள் மூத்த குடிமக்கள் நலன் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)