• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி – 26.06.2024.

வெளியிடப்பட்ட தேதி : 28/06/2024
போதைப்பொருட்களை பயன்படுத்துவதால்  ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி - 26.06.2024
சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கள்ளச்சாராயம், மது மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்..(PDF 33KB)