Close

போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி – 26-06-2025

வெளியிடப்பட்ட தேதி : 27/06/2025
Awareness Rally Against Drug Abuse - 26-06-2025
உலக போதைப் பொருட்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஸ் பசேரா இ.கா.ப., அவர்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)