போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாகச நிகழ்ச்சி -27.04.2025
வெளியிடப்பட்ட தேதி : 28/04/2025

போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பாரா க்ளைடிங் சாகச நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)