மகளிர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு- 20.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 21/04/2026
பெரம்பலூர் மாவட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.(PDF 38KB)