மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.10.2024
             வெளியிடப்பட்ட தேதி : 29/10/2024          
          
                      
                        மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 31 பயனாளிகளுக்கு ரூ.21.02 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
(PDF 38KB)
            
          (PDF 38KB)