மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.04.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/04/2025

காதொலிக்கருவி வேண்டி மனு அளித்த வயது முதிர்ந்த 02 மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தே நிமிடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் காதொலிக்கருவிகளை வழங்கி உதவினார்கள்.(PDF 38KB)