மக்கள் குறைதீர்க்கும் நாள்-14.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 15/07/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் 49 பயனாளிகளுக்கு ரூ.9.86 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)