மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 04-08-2025
வெளியிடப்பட்ட தேதி : 05/08/2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (04.08.2025) நடைபெற்றது.(PDF 38KB)