மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான வீடுகளின் சுய கணக்கெடுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 17.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 17/07/2026
மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகளின் வசதிகள் பற்றிய விவரங்களுக்கான சுய கணக்கெடுப்பு காலம் தொடங்கியதை முன்னிட்டு முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து பணியினை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)