மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 22.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 23/12/2025
மாவட்ட வனத்துறையின் சார்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)