மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2 நாள் சுற்றுலா – 08 .01.2026
வெளியிடப்பட்ட தேதி : 09/01/2026
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து, அரசு பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி என 50 மாணவர்கள் 2 நாள் சுற்றுலாவிற்காக திருச்சி செல்ல உள்ள போருந்துக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந. மிருணாளினி இ.ஆப., அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்கள்.(PDF 38KB)