மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை மற்றும் ஆய்வகக் கட்டடங்களை காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார் – 19.07.2024
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நபார்டு திட்டத்தின் மூலம் வடக்குமாதவி மற்றும் நன்னை அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை மற்றும் ஆய்வகக் கட்டடங்களை காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்(PDF 33KB)