Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் – – 20.05.2025

வெளியிடப்பட்ட தேதி : 21/05/2025
Hon'ble Chief Minister of Tamil Nadu inaugurated the newly constructed classrooms through Video Conference - 20.05.2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் வேப்பூர் அரசு கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகளை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியிலிருந்து நேரலையில் பார்வையிட்டு, குத்து விளக்கேற்றி வகுப்பறைகளை பார்வையிட்டார்.
(PDF 38KB)