மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியினை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் – 26.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 27/05/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலத்தூர் வட்டம் கொளக்காநத்தத்தில் இருபாலருக்கான புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியினை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் – மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கல்லூரி மேம்பாட்டிற்காக ரூ.1 கோடி நிதி வழங்கினார்.(PDF 38KB)