Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறன்மிகு மைய பணிமனைக் கட்டடத்தினை திறந்து வைத்தார் – 04.08.2026

வெளியிடப்பட்ட தேதி : 05/08/2026
Hon'ble Chief Minister of Tamil Nadu inaugurated the Centre of Excellence Workshop Building - 04.08.2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உயர் கல்வித்துறை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திறன்மிகு மைய பணிமனைக் கட்டடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.இந்நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் நேரலையில் பார்வையிட்டு குத்துவிளக்கேற்றினார்.(PDF 38KB)