மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் ரூ.158.50 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் – 03.03.2024
வெளியிடப்பட்ட தேதி : 06/03/2024

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் லெப்பைகுடிகாடு பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.158.50 லட்சம் மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பேருந்து சேவைகளையும் தொடங்கி வைத்தார்.(PDF 33KB)