• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் 301 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார் – 15.07.2025

வெளியிடப்பட்ட தேதி : 16/07/2025
Hon’ble Minister for Transport and Electricity distributed house Site Pattas to 301 beneficiaries - 15.07.2025
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் மக்களின் சுமார் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 301 நபர்களுக்கு இரண்டாம் கட்டமாக இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.(PDF 38KB)