மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் ஜமாலியா நகர் பகுதியில் 277 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார் – 16.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 17/02/2026
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் மக்களின் சுமார் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மூன்றாம் கட்டமாக 277 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.(PDF 38KB)