மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் குழுக்களுடனான காலாண்டு கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 11/12/2025
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் குழுக்களுடனான காலாண்டு கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)