மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார் – 21.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/05/2025

லெதர் செக்டார் ஸ்கில் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களையும் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பிற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப, அவர்கள் வழங்கினார்..(PDF 38KB)