மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 02 புதிய வாகனங்களின் சாவியினை வழங்கினார் – 16.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 18/07/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 02 புதிய வாகனங்களின் சாவியினை வழங்கினார்.(PDF 38KB)