Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விண்ணப்பித்த ஒரே நாளில் மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 09/12/2025
District Collector Tmt. N. Mirunalini, I.A.S., promptly addressed the requests of the tribal people and issued their community certificates on the same day
சாதிச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த மலைவாழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து சாதி சான்றிதழை வழங்கினார்.(PDF 38KB)