மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒகளூர் ஏரி தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார் – 10.08.2026
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2026
சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் ஒகளூர் ஏரியினை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)