மாவட்ட தேர்தல் அலுவலர் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் – 17.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 20/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் / அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் அதிகாலையிலேயே ஆய்வு(PDF 38KB)