மாவட்ட பங்குதாரர்கள் கருத்து கேட்பு கூட்டம் – 21.03.2025
வெளியிடப்பட்ட தேதி : 24/03/2025

திருச்சிராப்பள்ளி மண்டல திட்டத்தினை தயாரிப்பதற்கான பெரம்பலூர் மாவட்ட பங்குதாரர்கள் (Stakeholder Meeting) கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)