மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் அனுப்பி வைத்தார் – 06.12.2023
வெளியிடப்பட்ட தேதி : 08/12/2023

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் அனுப்பி வைத்தார்.
(PDF 33KB)
(PDF 33KB)