Close

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டாம் கட்டமாக இணையவழியில் கணினி முறை குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்திடும் பணி நடைபெற்றது – 06.04.2024

வெளியிடப்பட்ட தேதி : 07/04/2024
Second phase of Randomisation of Electronic Voting Machines (EVM) through online was conducted under the supervision of District Election Officer
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டாம் கட்டமாக இணையவழியில் கணினி முறை குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்திடும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு. ராஜேந்திரகுமார் வர்மா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)