Close

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர் – 17.06.2025

வெளியிடப்பட்ட தேதி : 19/06/2025
Hon'ble Member of Parliament for Perambalur Constituency, distributed prizes to the winners of the sports competitions held on the occasion of the Muthamizh Arignar Kalaignar Centenary Celebration - 18.06.2025
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்., இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.(PDF 38KB)