Close

மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 13.07.2024

வெளியிடப்பட்ட தேதி : 22/07/2024
District Collector inspected the construction of flyovers - 13.07.2024
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் மற்றும் நாரணமங்கலம் பகுதிகளில் நடைபெறும் மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ச.ஷ்யாம்ளாதேவி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.(PDF 33KB)